வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு பிப்.15-க்கு ஒத்திவைப்பு

டெல்லி: வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு பிப்.15-க்கு ஒத்திவைக்கப்பட்டது. 10.5% சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்ததற்கு எதிரான வழக்கில்  எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு வன்னியர் இடஒதுக்கீடு வழக்கை விசாரித்தது….

Related posts

மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் கொண்டாட்டம்; நெரிசலில் சிக்கிய ரசிகர்களுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அட்மிட்; மாநில அரசு மீது குற்றச்சாட்டு

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து