வனத்திற்குள் விட்டுவிடுங்கள்!: ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல பாஜக விரும்பவில்லை..வானதி சீனிவாசன் பேச்சு..!!

சென்னை: ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல பாஜக விரும்பவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆட்கொல்லி புலியை மீண்டும் மக்கள் விருப்பத்துடன் பத்திரமாக வனத்திற்குள் அனுப்ப வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை