வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் தீபாவளி சீட்டு நடத்தி 22 கோடி வரை மோசடி

திருவண்ணாமலை: வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் தீபாவளி சீட்டு நடத்தி 22 கோடி வரை மோசடிசெய்தவர்  தலைமறைவு. சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக தலைமறைவான சம்சு மொய்தீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் புகாரில் சம்சு மொய்தீன் உறவினர் நிஷா என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்து சீல் வைத்தனர். …

Related posts

ரூ.10 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

ரூ.40 கோடியை அபகரிக்க தம்பதியை கடத்தி கொடூரமாக கொன்ற கும்பல்: 5 பேர் கைது; ஒருவருக்கு மாவுக்கட்டு