வந்தவாசி அருகே காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே 2 நாட்களுக்கு முன் காணாமல் போன பையூரை சேர்ந்த தேவன் என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார். விவசாய கிணற்றில் இருந்து இளைஞர் உடல் மீட்கப்பட்ட நிலையில், 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.  …

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி