சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுக்க பூங்கா நிர்வாகம் வேண்டுக்கோள் kannappanJune 9, 2021, 7:49 am027 views சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுக்க பூங்கா நிர்வாகம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது. விலங்குகளை தத்தெடுக்கும் திட்டத்தில் குறைந்தது ரூ.100 செலுத்தி விலங்குகளை தத்தெடுக்க வாருங்கள் என கூறியுள்ளது. பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, யானை, பறவைகள் உள்பட 2,382 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. …