வடசேரியில் ₹5 லட்சத்தில் சாலை பணி

நாகர்கோவில், ஜன.14: நாகர்கோவில் வடசேரியில் ₹5 லட்சத்தில் சாலை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி 13வது வார்டு கனகமூலம் பள்ள தெருவில் ₹5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை மேயர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைமேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் ஆச்சியம்மாள், மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பொன்னமராவதி அருகே கோயில் நிலைத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை

பேராவூரணி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுக்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை