வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் 1வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் 1வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கொதிகலன் பழுது சீர் செய்யப்பட்டு அனல் மின் நிலைய 2வது நிலையின் 1வது அலகில் 600 மெகா வாட் உற்பத்தி தொடங்கியது. …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை