வடகிழக்கு பருவ மழையால் நெற்பயிர்கள் 33% பாதிக்கப்பட்டிருந்தால் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை

சென்னை: வடகிழக்கு பருவ மழையால் நெற்பயிர்கள் 33% பாதிக்கப்பட்டிருந்தால் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி பேட்டியளித்துள்ளார்….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை