வங்கிகள் கடனுதவி வழங்குவதை முறையாக செயல்படுத்த வேண்டும்: ஒன்றிய நிதி அமைச்சர் வலியுறுத்தல்

டெல்லி: வங்கிகள் கடனுதவி வழங்குவதை முறையாக செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா சூழலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான கடனுதவி வழங்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைவருக்கும் வாங்கி சேவை கிடைக்க வேண்டும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்