வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16, 17ல் திட்டமிட்டப்படி வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

டெல்லி: வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16, 17ல் திட்டமிட்டப்படி வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மசோதாவை இத்தொடரில் தாக்கல் செய்யவில்லை என அரசு தரப்பில் உறுதி அளிக்கவில்லை. ஒன்றிய அரசு உறுதி அளிக்காததால் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை