லோக்சபா நிதிக்குழு உறுப்பினரானார் கோபிநாத் எம்பி

ஓசூர், அக்.1: டெல்லி லோக்சபா நிதிக்குழு உறுப்பினராக கிருஷ்ணகிரி காங்கிரஸ் கோபிநாத் எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு, நிதிக்குழுவை கடந்த செப்டம்பர் 26ம் தேதி அறிவித்துள்ளது. அதில் லோக்சபாவில் இருந்து 21 எம்பிக்களும், மாநிலங்களவையில் இருந்து 10 எம்பிகளும் இடம்பெற்ற நிலையில், இந்த குழுவில் கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத்தும் இடம்பெற்றுள்ளார்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி