லாடக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக்கொள்வது பற்றி இந்தியா-சீனா இடையே இழுபறி

லாடக்: கிழக்கு லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக்கொள்வது பற்றி இந்தியா-சீனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. எல்லைப்பிரச்னை தொடர்பாக இந்தியா-சீனா இடையே நடந்த 13-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படவில்லை. எல்லையில் சீனா புதிய விமான தளங்களை அமைத்திருப்பது குறித்து பேச்சுவார்த்தையில் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. …

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது