லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 2000ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதியானது. லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி ஆரிஃபின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2014ல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் முகமது ஆரிஃப் மறு ஆய்வு மனுதாக்கல் செய்திருந்தார்….

Related posts

13 முதியோர்களின் பார்வை பறிபோனது: ஒடிசாவில் முதியோர் இல்லத்துக்கு சீல்

டெல்லியில் அதிகாரிகளுக்கான விடுமுறை ரத்து!!

ஐதராபாத் எம்பியான ஒவைசியின் வீட்டின் மீது கறுப்பு மை வீச்சு: அமித் ஷா, ஓம் பிர்லா மீது அதிருப்தி