லக்கிம்பூர் சம்பவம்: விசாரணைக்கு ஆஜராகாத மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா

உ.பி.: லக்கிம்பூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச காவல்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அஜய் மிஸ்ரா மகன் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. …

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது