லக்கிம்பூரில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி பயணம்

டெல்லி: லக்கிம்பூரில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி புறப்பட்டார். ராகுல்காந்தி லக்கிம்பூர் செல்ல உத்தரப்பிரதேசப் போலீசார் அனுமதி மறுத்துள்ளது. தடையை மீறி விவசாயிகளை சந்திக்க ராகுல்காந்தி புறப்பட்டார்….

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்