ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்பருத்திகுன்றம், கீழ்கதிர்பூர் ஆகிய ஊராட்சிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆர்த்தி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.அப்போது அவர், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்களை பார்வையிட்டு, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களை தரமானதாகவும், சரியான அளவிலும் விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்….

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்