ரூ.80,000 மதிப்பில் செல்ல பிராணி நாய்க்கு சிலை வைத்த முதியவர்: சிவகங்கையில் சுவாரசியம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனது செல்ல பிராணியான நாய்க்கு (டாம்) 82 வயதான முது என்பவர் சிலை வைத்துள்ளார். இந்த சிலை சுமார் ரூ.80,000 மதிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் அந்த டாம் சிலை உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்