சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனது செல்ல பிராணியான நாய்க்கு (டாம்) 82 வயதான முது என்பவர் சிலை வைத்துள்ளார். இந்த சிலை சுமார் ரூ.80,000 மதிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் அந்த டாம் சிலை உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. …