ரூ.5,000 லஞ்சம் பெற்ற வழக்கில் திருவள்ளூர் ஆர்டிஓ அலுவலக கண்காணிப்பாளருக்கு 4 ஆண்டு சிறை

திருவள்ளூர்: ரூ.5,000 லஞ்சம் பெற்ற வழக்கில் திருவள்ளூர் ஆர்டிஓ அலுவலக கண்காணிப்பாளருக்கு 4 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றந்து உரிமம் புதுபிக்க லஞ்சம் பெற்ற விஜயகுமாருக்கு தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. …

Related posts

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!