ரூ.2,201 கோடியில் 71 அரசு தொழில்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும்: தமிழ்நாடு அரசு

சென்னை: ரூ.2,201 கோடியில் 71 அரசு தொழில்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 71 ஐ டிஐ-க்கும் தலா ரூ.31 கோடியில்  புதிய இயந்திரங்கள், தொழில்நுட்பக்கருவிகள் அமைக்க ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழில்துறையின் தேவைக்கேற்ப பயிற்சி, ஆலோசனை, வேலைவாய்ப்பு, உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு