சென்னை: ரூ.100 கோடி மதிப்பில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது….