ரியல் எஸ்டேட் அதிபரிடம் 1 லட்சம் பறிமுதல்

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் நேற்று வேளாண்துறை அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த  காரை மடக்கினர். விசாரணையில், மதுரவாயல் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜன்(52), உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு 1 லட்சத்தை காரில் கொண்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவரிடம் இருந்து  ஆவணமின்றி எடுத்து வந்த 1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்