ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் எரித்துக்கொலை: நகைக்கடை ஒன்றில் எஸ்.பி. திடீர் விசாரணை

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நகைக்கடையில் விசாரணை நடத்தினர். வழக்கில் திடீர் திருப்புமுனையாக மாவட்ட எஸ்.பி.கார்த்திக், நகைக்கடை ஒன்றில் விசாரணை நடத்தி வருகிறார். ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நேற்று கொலை செய்யப்பட்டார்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்