ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

 

ராமேஸ்வரம், ஜூலை 30: மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் செந்தில்வேல் தலைமை வகித்தார். தங்கச்சிமடம் தர்ஹா பேருந்து நிறுத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாச் செயலாளர் ஆரோக்கியநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகானந்தம், ரவிச்சந்திரன், காரல் மார்க்ஸ், இன்னாசிமுத்து, சத்தியசீலன், பெனடிக், புரூஸ் லீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்