ராமநாதபுரம் ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார்: ஜனாதிபதி திரெளபதி முர்மு

டெல்லி: ராமநாதபுரம் ராமச்சந்திரன், புதுச்சேரி அரவிந்த் ராஜா உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரே ஆசிரியர் கீழாம்பல் ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் ஆவார்….

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்