ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெந்தகோஸ்து சபையில் தகராறு செய்த பாஜக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெந்தகோஸ்து சபையில் தகராறு செய்த பாஜக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெந்தகோஸ்து சபையின் நுழைவாயில் பகுதி தேசிய நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக பாஜகவினர் தகராறு செய்தனர். பாஜகவினர் தகராறில் ஈடுபட்டதால் பெந்தகோஸ்து சபையின் நுழைவாயில் கதவு வருவாய்த்துறை சார்பில் அகற்றப்பட்டது….

Related posts

சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்

அனுமதியின்றி வேள்பாரி நாவலின் காட்சிகள் படமாக்கப்பட்டால் சட்ட நவடிக்கையை சந்திக்க நேரிடும்: இயக்குநர் ஷங்கர்

கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட நிலத்தில் வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு: மாவட்ட நிர்வாகம் தகவல்