ராமநாதபுரம் கிராமத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 650 காளைகள் போட்டியில் பங்கேற்றுள்ளன. வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள், வீரர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

பொங்கல் பண்டிகை- செப். 12 முதல் டிக்கெட் முன்பதிவு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி