ராபர்ட் பயஸ்க்கு 30 நாள் விடுப்பு வழங்கக் கோரி முதல்வருக்கு மனைவி மனு

சென்னை: புழல் சிறையிலுள்ள ராபர்ட் பயஸ்க்கு 30 நாள் விடுப்பு வழங்கக் கோரி அவரது மனைவி முதல்வருக்கு மனு அளித்தார். நன்னடத்தை, சிறைவாசம் போன்றவற்றை கருத்தில்கொண்டு ராபர்ட் பயஸ்க்கு விடுப்பு தரக்கோரி மனைவி பிரேமா மனு கொடுத்தார்.   …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை