ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களை 2 மாதங்களில் ஒப்படைக்க இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு உத்தரவு

சென்னை: ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களை 2 மாதங்களில் ஒப்படைக்க இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் வழங்கிய நிலங்களுக்கான வாடகை பாக்கியை வசூலிக்கும் உத்தரவை எதிர்த்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகை பாக்கியை 12 வாரங்களில் செலுத்தவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு