ராணி எலிசபெத் இறுதி அஞ்சலி: புதினுக்கு அழைப்பில்லை

லண்டன்: மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் செப்டம்பர் 19ல் லண்டனில் நடக்கவுள்ளது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. …

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு