ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தங்களது குறைகளை ஆட்சியரிடம் கூற வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தங்களது குறைகளை ஆட்சியரிடம் கூற வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 9489829964 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மக்கள் தங்களது குறைகளை ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலூகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை