ராஜேஷ் லக்கானி தகவல் கடந்த நிதி ஆண்டை காட்டிலும் இந்த நிதி ஆண்டில் கூடுதலாக மின்சாரம் விநியோகம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது: 2020 – 2021 நிதியாண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் 1,06,943 மில்லியன் யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல 2021 – 2022 ம் நிதியாண்டில் 1,16,267 மில்லியன் யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் விநியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தை காட்டிலும் 9,324 மில்லியன் யூனிட் கூடுதலாகும்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு