ராஜேந்திர பாலாஜியுடன் கைது செய்யப்பட்ட 4 பேரை விடுதலை செய்தது போலீஸ்

விருதுநகர்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸ் விடுதலை செய்தது. ராஜேந்திர பாலாஜி தப்பிப்பதற்கு உடந்தையாகவும், துணையாகவும் இருந்ததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.   …

Related posts

சென்னையில் 17ம் தேதி கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியீடு

வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு: அமலாக்கத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

மீண்டும் திராவிட மாடல் அரசு அமைக்க உறுதியேற்போம்: கலைஞர் 6ம் ஆண்டு நினைவு நாளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி