ராஜேந்திரபாலாஜிக்கு 1.5 டன் இனிப்பு வழங்கியது பற்றி அறிக்கை வந்ததும் நடவடிக்கை.: அமைச்சர் நாசர்

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு 1.5 டன் இனிப்பு வழங்கியது பற்றி அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். ஆவினிலிருந்து ராஜேந்திரபாலாஜிக்கு 1.5 டன் இனிப்பு இலவசமாக வழங்கியது தொடர்பாக அமைச்சர் பதில் அளித்துள்ளார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை