ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் விரைவில் மூன்றாவது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளது….

Related posts

ராகுல் 3 முறை சென்ற நிலையில் கடவுளின் அவதாரமான மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சாடல்

மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை: ராகுல் காந்தி பேட்டி

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்