ரயில் வேகம் அதிகரிப்பு – தெற்கு ரயில்வே அறிக்கை தாக்கல்

சென்னை: சென்னை – பெங்களூரு இடையே 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்க திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே சமர்ப்பித்தது. ரயில்வே வாரியத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் வேகம் அதிகரிக்கப்படும். சென்னை – ரேணிகுண்டா வழித்தடத்திலும் 160கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை