ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கைது

விருதுநகர்: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ரூ. 9 லட்சம் பெற்று ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவர், செயலாளர் மீது அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே மோசடி புகார் தெரிவித்துள்ளார். …

Related posts

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

ரூ.40 கோடியை அபகரிக்க தம்பதியை கடத்தி கொடூரமாக கொன்ற கும்பல்: 5 பேர் கைது; ஒருவருக்கு மாவுக்கட்டு

ஏடிஎம் கொள்ளையர்கள் விமானம், கார், கன்டெய்னரில் வந்து சென்னையில் ஒன்று கூடி திட்டம் தீட்டியது அம்பலம்