விருதுநகர்: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ரூ. 9 லட்சம் பெற்று ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவர், செயலாளர் மீது அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே மோசடி புகார் தெரிவித்துள்ளார். …