ரயில்களில் குளிர்சாதன வகுப்பில் பயணிப்பவர்களுக்கு போர்வை, கம்பளி, திரைச்சீலைகள் வழங்கப்படும் .:ரயில்வே

சென்னை: இனி ரயில்களில் குளிர்சாதன வகுப்பில் பயணிப்பவர்களுக்கு போர்வை, கம்பளி, திரைச்சீலைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இச்சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது என்று ரயில்வே நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது. …

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு