ரயிலில் பட்டாசுகளை எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ரயிலில் பட்டாசுகளை எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயிலில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றும் பொருட்களை வைத்திருப்போர் குறித்து 139 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் தெற்கு ரயில்வேகூறியுள்ளது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை