ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபர்

சேலம், ஜூன் 20: கடந்த 16ம் தேதி இரவு நாமக்கல் ரயில் நிலைய யார்டு பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் சம்பந்தப்பட்டவரின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரை பற்றி முகவரி தெரியவில்லை.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்