யூடியூப்பர் கார்த்திக் கோபிநாத் வழக்கு: 7 நாட்கள் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை: யூடியூப்பர் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுப்பு தெரிவித்து. கோயில் புனரமைப்பு என ரூ.36 லட்சம் மோசடி வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத் புழல் சிறையில் உள்ளார். 7 நாட்கள் காவலில் விசாரிக்க காவல்துறை மனு தாக்கல் செய்த நிலையில் பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுத்தது.     …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்