யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் மனு

சென்னை: யூடியூபர் சட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரை அவதூறாக பேசியது குறித்து எழுத்துபூர்வமாக ஆவணங்கள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழுத்துபூர்வமான ஆவணங்கள் தாக்கல் செய்யாதது ஏன் என்று காவல்த்துறையினர் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்