மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் பதில் மனு அளிக்க ஆணை: ஐகோர்ட் கிளை மனு உத்தரவு

மதுரை: காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஜாமினில்  வெளிவந்த அவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு நீதிபதி புகழேந்தி  ஒத்திவைத்தார்….

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!