மோசடி செய்த வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

சென்னை: சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.34 லட்சம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனுவை பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மோசடி வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை