மேல்மலையனூர் கோயிலில் பக்தர்களை அனுமதிக்க உத்தரவு

மேல்மலையனூர் : மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசையை நாள் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா விதிகளுக்கு உட்பட்டு  மனுதாரர் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசிற்கு  உயர்நீதிமன்றம் உத்தரவு. மேல்மலையனூர் உற்சவத்தில்  பக்தர்களை அனுமதிக்க கோரி நாகஜோதி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். …

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்