மேல்மலையனூர் : மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசையை நாள் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா விதிகளுக்கு உட்பட்டு மனுதாரர் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. மேல்மலையனூர் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி நாகஜோதி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். …