மேல்மருவத்தூரில் இருக்கும் கீழ்மருவத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்தில் அகற்ற வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: மேல்மருவத்தூரில் இருக்கும் கீழ்மருவத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்தில் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் கெடு அளித்துள்ளது. கீழ்மருவத்தூர் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தரவும் ஐகோா்ட் உத்தரவிட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை