மேல்புறத்தில் ஆக.25ல் சிறப்பு மருத்துவ முகாம்

நாகர்கோவில், ஆக.22: இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஜெபதீஷ் புரூஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மேல்புறம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆகஸ்ட் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்