மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது: கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியலமைப்பு சாசனம் 361-வது பிரிவின்படி மாநில ஆளுநர் அதிகாரம் படைத்தவராகிறார், எந்தவொரு நீதிமன்றமும் ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து பதில் அளிக்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளார். …

Related posts

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம்: நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர் மக்களிடமிருந்து மாநில உரிமையைப் பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட இதுவே கடைசி வாய்ப்பு: மல்லிகார்ஜுன கார்கே

இஸ்ரோவில் 100 பணியிடங்களை நிரப்ப திட்டம்