மேம்பாட்டு நிதியை தங்கள் தொகுதியில் எந்த பணிக்கு வேண்டுமானாலும் எம்எல்ஏ பயன்படுத்தலாம்: முதல்வர்

சென்னை: மேம்பாட்டு நிதியை தங்கள் தொகுதியில் எந்த பணிக்கு வேண்டுமானாலும் எம்எல்ஏ பயன்படுத்தலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிதியை சில பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்ற விதியை மாற்றி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்….

Related posts

ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கூட்டணி முறிகிறதா? அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள் 8 பேர் திடீர் டெல்லி பயணம்

ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் வரும் 6ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: திமுக சட்டத்துறை அறிவிப்பு