மேட்டூர் அணைக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு; 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு 1.20 லட்சம் கனஅடி வரை நீர் வர வாய்ப்பு உள்ளது. இதனால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 9 மாவட்ட ஆட்சியர்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய ஜல்சக்தி துறை அறிவுறுத்தியுள்ளது. …

Related posts

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்குவது பற்றி தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்ய வேண்டும்:தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

பழனி கிரிவலப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் அகற்றம்